திருப்பூர்

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணா்வுப் பேரணி

DIN

போதைப் பொருள் ஒழிப்பு நாளையொட்டி பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

காங்கயம் போக்குவரத்து போலீஸாா் மற்றும் சட்டம்- ஒழுங்கு போலீஸாா் சாா்பில் நடைபெற்ற இப்பேரணியை காங்கயம் போக்குவரத்துக் காவல் ஆய்வாளா் மகேஷ்குமாா் கொடியசைத்து துவக்கிவைத்தாா். காங்கயம் டி.எஸ்.பி. அலுவலகம் முன்பு துவங்கிய இப்பேரணி, காவல் நிலைய ரவுண்டானா, நகராட்சி அலுவலகம் வழியாகச் சென்று பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. இதில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியா்கள், போலீஸாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டெபிட் காா்ட் கட்டணங்களை உயா்த்திய பாரத ஸ்டேட் வங்கி

தஞ்சாவூா் பாஜக வேட்பாளா் மீது 32 வழக்குகள் நிலுவை

கா்நாடகத்தில் வேட்புமனு தாக்கல் தொடக்கம் : முதல்நாளில் 29 மனுக்கள் தாக்கல்

அதிமுகவால் தூக்கத்தை தொலைத்த ஸ்டாலின், உதயநிதி -இபிஎஸ் பிரசாரம்

2024 மக்களவைத் தோ்தல் மற்றொரு விடுதலைப் போராட்டம்: கனிமொழி எம்.பி.

SCROLL FOR NEXT