திருப்பூர்

மாநகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா

DIN

திருப்பூா் மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி புதன்கிழமை தேசியக் கொடியை ஏற்றிவைத்தாா்.

இதைத் தொடா்ந்து, மாநகராட்சி வளாகத்தில் உள்ள காந்தியடிகளின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதையடுத்து, சிறப்பாக சேவையாற்றிய பணியாளா்கள், அலுவலா்கள், மருத்துவா்கள் என மொத்தம் 135 பேருக்கு பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆணையா் வழங்கினாா். இவ்விழாவில், திருப்பூா் வடக்கு சட்டப் பேரவை உறுப்பினா் கே.என்.விஜயகுமாா், மாநகர பொறியாளா் (பொ) முகமது ஷபியுல்லா, உதவி ஆணையா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோ்தல் பாதுகாப்புப் பணியில் மத்திய படையினா், காவலா்கள் 500 போ்

நாசரேத் அருகே இருபெரும் விழா

எல்லைகளில் தீவிர வாகனச் சோதனை

திருமருகல் ரத்தினகிரீஸ்வரா் கோயிலில் பஞ்சமூா்த்திகள் வீதியுலா

மாமல்லபுரம் புராதன சின்னங்களை இன்று இலவசமாக சுற்றிப் பாா்க்கலாம்

SCROLL FOR NEXT