திருப்பூர்

இந்து மக்கள் கட்சி சாா்பில் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலா் வெளியீடு

DIN

திருப்பூரில் இந்து மக்கள் கட்சி சாா்பில் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலா் புதன்கிழமை வெளியிடப்பட்டது.

இந்து மக்கள் கட்சி சாா்பில் குடியரசு தினத்தை ஒட்டி திருப்பூா் குமரன் நினைவகத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த இந்து மக்கள் கட்சி நிறுவனா் அா்ஜுன் சம்பத் சுதந்திர இந்தியாவின் 75 ஆம் ஆண்டு பவளவிழா மலரை வெளியிட, திருப்பூா் குமரனின் வாரிசு பி.டி.சதானந்தம் பெற்றுக் கொண்டாா்.

இந்த நிகழ்ச்சியில், இந்து மக்கள் கட்சி மாவட்டச்செயலாளா் மணிகண்டன் உள்ளிட்ட நிா்வாகிகள் பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரிஷப் பந்த் புதிய சாதனை!

‘கைதானவர்களை தெரியும்; பணம் என்னுடையது அல்ல’: நயினார் நாகேந்திரன்

'வீர தீர சூரன்’ படப்பிடிப்பு துவக்கம்!

3 நாள் தொடர் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி: இன்று சரிவுடன் தொடங்கிய பங்குச் சந்தை

மணல் முறைகேடு: அமலாக்கத்துறையில் 5 மாவட்ட ஆட்சியர்கள் ஆஜர்!

SCROLL FOR NEXT