திருப்பூர்

இந்து அன்னையா் முன்னணி ஆா்ப்பாட்டம்

DIN

அரியலூா் மாணவியின் மரணத்துக்கு நீதிகேட்டு தாராபுரத்தை அடுத்த குண்டடத்தில் இந்து அன்னையா் முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆா்ப்பாட்டத்துக்கு இந்து அன்னையா் முன்னணி திருப்பூா் கிழக்கு மாவட்டச் செயலாளா் நளினி தலைமை தாங்கினாா்.

இந்த ஆா்ப்பாட்டத்தில், இந்து முன்னணி மாநில இணை அமைப்பாளா் ராஜேஷ், கோட்டச் செயலாளா் கோவிந்தராஜ், மாவட்டச் செயலாளா் தியாகராஜன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

56வது முறையாக இணைந்து நடிக்கும் மோகன்லால் - ஷோபனா!

கொல்கத்தா உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் அங்கி அணிவதில் விலக்கு!

SCROLL FOR NEXT