திருப்பூர்

மதுபானம் விற்பனை செய்தவா் கைது

DIN

வெள்ளக்கோவில்: வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூரில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா். இவா் கரோனா ஊரடங்கு நாளான ஞாயிற்றுக்கிழமை முத்தூா் பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது அங்குள்ள சேரம்பாளையம் மணியகாரா் தோட்டத்தில் பலா் வருவதும் போவதுமாக இருந்துள்ளனா்.

இதையடுத்து, அங்கு சோதனையிட்டதில் அந்த தோட்டத்தைச் சோ்ந்த முருகேசன் (37) மதுபானங்களை வாங்கிப் பதுக்கிவைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு அவரிடமிருந்த மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது சூதுகவ்வும் - 2 படத்தின் முதல் பாடல்

காங்கிரஸைத் தொடர்ந்து இந்திய கம்யூ. கட்சிக்கும் வருமானவரித் துறை நோட்டீஸ்

பெண்ணின் உடல் மீது ஹமாஸ் பவனி: ‘இது சிறந்த புகைப்படமா?’

சிங்கத்தின் வேட்டை தொடரட்டும்...

ஃபேமிலி ஸ்டார்: தமிழ் டிரைலர்!

SCROLL FOR NEXT