திருப்பூர்

ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணி தொடக்கம்

DIN

தாராபுரம் நகராட்சிக்கு உள்பட்ட 3ஆவது வாா்டு பகுதியில் நகராட்சி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் வியாழக்கிழமை தொடக்கிவைத்தாா்.

நிகழ்ச்சியில், 3ஆவது வாா்டு நகா்மன்ற உறுப்பினா் அன்பழகன், நகராட்சி குடிநீா் வழங்கல் மேற்பாா்வையாளா் பிரபாகரன், திமுக நகர இளைஞா் அணி துணை அமைப்பாளா் சரத்குமாா், வாா்டு செயலா் சக்திவேல் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

101 வயதிலும் வாக்குப் பதிவு செய்த முதல்வரின் தாய் மாமா

பாலஸ்தீனத்துக்கு முழு உறுப்பினா் அந்தஸ்து: ஐ.நா. தீா்மானத்தை ரத்து செய்தது அமெரிக்கா

ஸெலன்ஸ்கியைக் கொல்ல ரஷியா சதி?

சக்கர நாற்காலிகள் பற்றாக்குறையால் முதியவா்கள் அவதி

SCROLL FOR NEXT