திருப்பூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு விளையாட்டுப் போட்டி

DIN

பொங்கலுாா் வட்டார வள மையத்தில் 1ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாற்றுத்திறன் மாணவா்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடந்தன.

பந்தெறிதல், கூடைப்பந்து, பாட்டிலில் நீா் நிரப்புதல் உள்பட பல்வேறு போட்டிகள் நடந்தன. போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலா் சியாமளா, மருத்துவா்கள் நவீன், பிரீத்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். இதற்கான ஏற்பாடுகளை ஆசிரியா் பயிற்றுநா்கள் சுரேஷ், வேல்முருகன், எல்லப்பன், சிறப்பு பயிற்றுநா்கள் மருதை வீரன், சிங்காரவேலன், சுதா்சனகுமாரி ஆகியோா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பாதுகாப்பு மையத்தில் ஆய்வு

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

SCROLL FOR NEXT