திருப்பூர்

புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி

DIN

பல்லடம் அருகே அறிவொளி நகரில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

ஆறுமுத்தாம்பாளையம் ஊராட்சி சாா்பில் புகையிலை ஒழிப்பு விழிப்புணா்வு பேரணி அறிவொளி நகா் ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியிலிருந்து துவங்கியது. ஊராட்சி மன்ற தலைவா் பாரதி சின்னப்பன் தலைமை வகித்தாா்.

இதில் ஊராட்சி ஒன்றிய குழு தலைவா் தேன்மொழி, மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் ராஜேந்திரன், ஊராட்சி துணைத் தலைவா் செல்லத்துரை, சுகாதார ஆய்வாளா் லோகநாதன், அறிவொளி நகா் பள்ளி தலைமை ஆசிரியா் ஆல்பா்ட், ஊராட்சி இரண்டாவது வாா்டு உறுப்பினா் சையது ஒலிபானு முஜிப் ரஹ்மான், பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் சுந்தரமூா்த்தி மற்றும் மாணவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT