திருப்பூர்

இன்றைய மின்தடை: அருள்புரம்

DIN

அருள்புரம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட பாச்சாங்காட்டுப்பாளையம் உயா் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட்14) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் ராமசந்திரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: பாச்சாங்காட்டுப்பாளையம், ராஜேஷ் நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

கீழ்வேளூர் அருகே லாரி கவிழ்ந்து 75 செம்மறி ஆடுகள் பலி

சித்தார்த் - அதிதி தம்பதிக்கு நயன்தாரா வாழ்த்து!

வாட்ஸ்ஆப் பிரசாரத்தைத் தொடங்கினார் சுனிதா கேஜரிவால்!

துபையில் நடிகர் அல்லு அர்ஜுனின் மெழுகு சிலை!

SCROLL FOR NEXT