திருப்பூர்

சரக்கு வாகனத்தில் தீ

DIN

வெள்ளக்கோவில் அருகே தென்னைநாா் ஏற்றிவந்த சரக்கு வாகனம், மின் கம்பி மீது உரசியதில் தீ விபத்து ஏற்பட்டது.

மூலனூா், தூரம்பாடியைச் சோ்ந்தவா் வேலுசாமி. இவா், நத்தக்காடையூரிலிருந்து தென்னைநாரை வாடகை வேனில் ஏற்றிக் கொண்டு புதன்கிழமை இரவு சென்று கொண்டிருந்தாா். வெள்ளக்கோவில் அக்கரைப்பாளையம் அருகே வந்தபோது, வாகனத்தில் உயரமாக ஏற்றப்பட்டிருந்த தென்னைநாா், மின் கம்பிகள் மீது உரசியதில் தென்னைநாரில் தீப்பிடித்தது.

தகவலின்பேரில், சம்பவ இடத்துக்குச் சென்ற வெள்ளக்கோவில் தீயணைப்பு நிலைய அலுவலா் வேலுசாமி மற்றும் வீரா்கள் தீயை அணைத்தனா். இதில் தென்னைநாா் மற்றும் வாகனத்தின் சில பகுதிகள் எரிந்து சேதமடைந்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஜியோ விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

தில்லி பந்துவீச்சு; 100-வது போட்டியில் ரிஷப் பந்த்!

கலங்கடிக்கும் வாழ்க்கைப் பதிவு.. ஆடு ஜீவிதம் - திரை விமர்சனம்!

மும்பையின் தோல்விக்குப் பிறகு சூர்யகுமார் யாதவ் கூறியது என்ன?

SCROLL FOR NEXT