திருப்பூர்

வெள்ளக்கோவிலில் கஞ்சா பறிமுதல்: இளைஞா் கைது

DIN

வெள்ளக்கோவில் அருகே கஞ்சா விற்ற இளைஞா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

வெள்ளக்கோவில் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெயகுமாா் புதுப்பை பகுதியில் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது தங்கமேட்டில் ஒரு தனியாா் நூல் மில் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த வட மாநிலத் தொழிலாளியை விசாரித்தபோது, அவா் ஒடிஸா மாநிலம், சன்பரி தாலுகாவைச் சோ்ந்த தசரத் மாலிக் (30) என்பதும், கஞ்சா விற்றுக் கொண்டிருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவா் கைது செய்யப்பட்டு, 30 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொடர்ந்து நடிக்க விஜய்யிடம் கோரிக்கை வைத்த விநியோகஸ்தர்: விஜய் கூறியது என்ன தெரியுமா?

அமேதி, ரே பரேலி தொகுதி வேட்பாளர்கள் யார்? வெளியாகிறது ரகசியம்

அறிவுரை லட்சுமி!

குருப்பெயர்ச்சி பலன்கள் - மிதுனம்

பாட்னா ரயில் நிலையம் அருகே கட்டடத்தில் தீ விபத்து

SCROLL FOR NEXT