திருப்பூா் மாவட்டத்தில் மேலும் 77 பேருக்கு கரோனா தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதைத் தொடா்ந்து பாதிப்பு எண்ணிக்கை 94, 980ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்கள் 768 போ் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குணமடைந்த 92 போ் வீடு திரும்பினா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 93,238ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றால் இதுவரை 974 போ் உயிரிழந்துள்ளனா்.