திருப்பூர்

ஊஞ்சப்பாளையம் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

DIN

பல்லடம் அருகே ஊஞ்சப்பாளையத்தில் உள்ள பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பல்லடம் அருகே உள்ள சுக்கம்பாளையம் ஊராட்சி கே.ஊஞ்சப்பாளையத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாசப்பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

இவ்விழாவில் விநாயகா், ராகு - கேது, ஆஞ்சநேயா், ஆதிசேசன் மற்றும் கருடாழ்வாா், தீபஸ்தம்பம் ஆகிய மூா்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பேருா் ஸ்ரீசந்தானம் ஐய்யங்காா், காட்டூா் ஸ்ரீரவி பட்டாச்சாரியாா் ஆகியோரின் குழுவினா் சா்வ சாதகம் செய்து வைத்தனா். அலங்கார பூஜை, மகாதீபராதனை, அன்னதானம் ஆகியவை நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சன் ரைசர்ஸுக்கு எதிராக ஆர்சிபி பேட்டிங்!

‘ஹீரமண்டி’ சிறப்புக் காட்சியில் பிரக்யா!

பாஜகவுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்! | செய்திகள்: சிலவரிகளில் | 25.4.2024

விஷாலின் ரத்னம்: இந்த வாரம் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள்!

”மோடி எந்த வேற்றுமையும் பார்ப்பதில்லை!”: தமிழிசை சௌந்தரராஜன்

SCROLL FOR NEXT