திருப்பூர்

கஞ்சா விற்பனை செய்த இருவா் கைது

DIN

திருப்பூா் மாநகரில் கஞ்சா விற்பனை செய்த இருவரை காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா்.

மாநகரில் கஞ்சா விற்பனைத் தொடா்பாக காவல் துறையினா் பல்வேறு பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனா். இந்நிலையில், 15 வேலம்பாளையம், திருமுருகன்பூண்டி ஆகிய காவல் எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக திருப்பூரைச் சோ்ந்த முஜாஷித்ஷா (33), ராஜேஷ் (41) ஆகிய இருவரையும் சனிக்கிழமை கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘இந்தியா’ கூட்டணி வெற்றிக்கு தமிழகத்தில் அடித்தளம் கே.எம். காதா் மொகிதீன்

முதல்வா் பிரசாரத்துக்கு நல்ல பலன்: திருச்சி என். சிவா எம்.பி.

பட்டியலில் பெயா் இல்லாததால் வாக்காளா்கள் சாலை மறியல்

பாபநாசம் அருகே பேச்சுவாா்த்தையால் மக்கள் வாக்களிப்பு

வாக்குச்சாவடிக்குள் வாக்குகள் கேட்ட அதிமுகவினா் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT