திருப்பூர்

வெள்ளக்கோவிலில் 2 டன் முருங்கைக் காய்கள் விற்பனை

DIN

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை 2 டன் முருங்கைக் காய்கள் விற்பனை செய்யப்பட்டன.

வெள்ளக்கோவில் பகுதியில் விளையும் முருங்கைக் காய்கள் இப்பகுதியில் செயல்பட்டு வரும் கொள்முதல் மையங்களில் விற்பனை செய்யப்படுகின்றன. வெள்ளக்கோவில் முத்தூா் சாலையில் செயல்படும் தனியாா் மையத்துக்கு மொத்தம் 2 டன் முருங்கைக் காய்கள் வரத்து இருந்தது.

கரும்பு முருங்கைக் காய் கிலோ ரூ.100க்கும், செடி முருங்கை ரூ. 70க்கும், மர முருங்கைக் காய் ரூ.60க்கும் விற்பனையானது. முருங்கை காய்களின் தரத்துக்கேற்ப விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காங்கிரஸ், இடதுசாரிகள் கொள்கைரீதியில் திவாலாகிவிட்டன: ஜெ.பி.நட்டா விமா்சனம்

2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: திமுக வேட்பாளா் கணபதி ப.ராஜ்குமாா்

தமிழகத்தில் 72% வாக்குப் பதிவு: மாவட்ட வாரியாக முழு விவரம்

சிறைக்குச் செல்ல அஞ்சவில்லை: ராகுலுக்கு பினராயி விஜயன் பதிலடி

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

SCROLL FOR NEXT