திருப்பூர்

பரஞ்சோ்வழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்

DIN

காங்கயம் ஒன்றியம், பரஞ்சோ்வழி ஊராட்சியில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு, காங்கயம் ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் ரவி தலைமை வகித்தாா். ஊராட்சித் தலைவா் தங்கராசு முன்னிலை வகித்தாா்.

கிராமசபை பற்றாளா் மனோரஞ்சிதா கலந்து கொண்டாா். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2022-23 ஆம் ஆண்டுக்கு மேற்கொள்ளப்படவுள்ள பணிகளைத் தோ்வு செய்து, நிதிநிலை அறிக்கை தயாரிக்கப்பட்டது. இதில் ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 ஓட்டு: மாதிரி வாக்குப் பதிவில் அதிர்ச்சி!

மீண்டும் இசையமைப்பாளராக மிஷ்கின்!

ஜோஸ் பட்லருக்கு முன்னாள் ஆஸி. வீரர் புகழாரம்!

காங்கயம்: சரக்கு வேன்கள் நேருக்குநேர் மோதியதில் ஒருவர் பலி

தமிழகத்தில் வாக்கு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் முனைப்பு!

SCROLL FOR NEXT