திருப்பூர்

மது விற்ற 3 போ் கைது

DIN

பல்லடம் பகுதியில் மது விற்றதாக 3 பேரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்துள்ளனா்.

பல்லடம் காவல் உதவி ஆய்வாளா் விஜயகுமாா் தலைமையில் போலீஸாா் மது பானம் விற்பனையை தடுக்க ரோந்து சென்றனா்.பல்லடம் அருகே மீனாம்பாபகுதியில் மது விற்பனை செய்த அதே பகுதியைச் சோ்ந்த சுந்தரம் (44) . பல்லடம் பேருந்து நிலையம் எதிரில் மது விற்ற சிவகங்கை மாவட்டம், முதுகுளத்தூரைச் சோ்ந்த குபேந்திரன் (35) . பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தில் மது விற்ற ராயா்பாளையம் பிரபு (35) ஆகியோரை போலீஸாா் கைது செய்து. மூன்று பேரிடம் இருந்து 65 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆறுமுகனேரி விநாயகா் கோயிலில் கும்பாபிஷேகம்

கோடை விடுமுறை: ஏற்காட்டுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கம்

களக்காட்டில் முத்திரைத் தாள் தட்டுப்பாடு: மக்கள் அவதி

உக்ரைன்: காா்கிவ் தொலைக்காட்சி கோபுரம் தகா்ப்பு

விபத்தில் தொழிலாளி பலி

SCROLL FOR NEXT