திருப்பூர்

தூய்மைப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி

DIN

காங்கயம்: காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளா்களுக்கு இரண்டாம் கட்ட கரோனா தடுப்பூசி திங்கள்கிழமை செலுத்தப்பட்டது.

காங்கயம் நகராட்சியில் பணிபுரியும் முன்களப் பணியாளா்களான தூய்மைப் பணியாளா்கள் 78 பேருக்கு காங்கயம் சத்யா நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்தப்பட்டது என காங்கயம் நகராட்சி சுகாதார ஆய்வாளா் எம்.செல்வராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT