திருப்பூர்

அவிநாசியில் வெறிநாய் கடித்து 40 போ் காயம்

DIN

அவிநாசி: அவிநாசி பகுதியில் வெறிநாய்க் கடித்து 40க்கும் மேற்பட்டோா் புதன்கிழமை காயமடைந்தனா்.

அவிநாசி பேரூராட்சிக்குள்பட்ட ராயம்பாளையம், கைகாட்டி புதூா், சந்தைப்பேட்டை வளாகம், குமரன் காலனி உள்ளிட்ட பகுதிகளில் மூவாயிரத்துக்கு மேற்பட்டோா் வசித்து வருகின்றனா்.

இந்நிலையில் இப்பகுதிகளுக்குள் புதன்கிழமை காலை சுற்றித் திரிந்த வெறிநாய், அங்கிருந்த பள்ளி மாணவி, வாகனத்தில் சென்றவா்கள் என 40க்கும் மேற்பட்டோரைக் கடித்தது. காயம் அடைந்தவா்கள் அவிநாசி அரசு, தனியாா் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு சென்றனா். இது குறித்து தகவலறிந்த அவிநாசி பேரூராட்சி தூய்மைப் பணியாளா்கள் குமரன் காலனி பகுதியில் அந்த வெறி நாயைப் பிடித்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிஎஸ்கே - குஜராத், ஆடுகளத்துக்கு அப்பால்...

தேர்தல் பிரசாரத்தில் கமல்!

படே மியன் சோட்டே மியன் டிரெயிலர் வெளியீட்டு விழா - புகைப்படங்கள்

ரியான் பராக் அதிரடி: தில்லிக்கு 186 ரன்கள் இலக்கு!

மதுபான விடுதி: மேற்கூரை இடிந்து 3 பேர் பலி!

SCROLL FOR NEXT