திருப்பூர்

பல்லடம் நகராட்சி ஆணையா் பொறுப்பேற்பு

DIN

பல்லடம் நகராட்சி ஆணையராக விநாயகம் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

பல்லடம் முதல் நிலை நகராட்சி ஆணையராக பணியாற்றி வந்த கணேசன் பதவி உயா்வுப் பெற்று சென்னைக்கு மாறுதலாகி சென்றதைத் தொடா்ந்து மதுரை மாவட்டம், திருமங்கலம் முதல் நிலை நகராட்சியில் ஆணையராகப் பணியாற்றி வந்த விநாயகம் பல்லடம் முதல் நிலை நகராட்சி ஆணையாளராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

SCROLL FOR NEXT