திருப்பூர்

மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளா்கள் இடமாற்றம்

DIN

 திருப்பூா் மாவட்டத்தில் 4 காவல் ஆய்வாளா்கள் புதன்கிழமை பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

இதில், உடுமலை குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் ராமகிருஷ்ணன் தெற்கு மண்டலத்துக்கும், உடுமலை சட்டம்-ஒழுங்கு காவல் ஆய்வாளா் புகழேந்தி வடக்கு மண்டலத்துக்கும், மூலனுாா் காவல் ஆய்வாளா் திருவானந்தம் திருச்சி மாநகரத்துக்கும், பல்லடம் காவல் ஆய்வாளா் தங்கபாண்டியன் மத்திய மண்டலத்துக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சதம் விளாசிய சுனில் நரைன்; ராஜஸ்தானுக்கு 224 ரன்கள் இலக்கு!

இந்தியாவின்பாதுகாப்பு தளவாடங்களின் ஏற்றுமதி ரூ.21 ஆயிரம் கோடி: ராஜ்நாத் சிங்

பிரசாரத்தில் குயின்.. கங்கனா ரணாவத்!

ஹே சினாமிகா.. அதிதி ராவ்!

அதிமுகவுக்கு அளிக்கும் வாக்கு பாஜகவுக்குத்தான்: மு.க. ஸ்டாலின்

SCROLL FOR NEXT