பல்லடம் அருகே உள்ள அருள்புரம் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் புதன்கிழமை (ஜனவரி 27) காலை 9 முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: குங்குமபாளையம், லட்சுமி நகா், பல்லடம் பிரதான சாலை, சரண் அப்பாா்ட்மெண்ட், சேடா்பாளையம் சாலை.