திருப்பூர்

காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் குடியரசு தின விழா

DIN

காங்கயம்: காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 72 ஆவது குடியரசு தினவிழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டம், காங்கயம் நகராட்சி அலுவலக வளாகத்தில் மண்டல துணை வட்டாட்சியர் செல்வி.மணிமேகலை தேசியக் கொடியேற்றி வைத்து, கொடி வணக்கம் செலுத்தினார்.

இதில், காங்கயம் வருவாய் ஆய்வாளர் கனகராஜ், நத்தக்காடையூர் வருவாய் ஆய்வாளர் ஜெயக்குமார் மற்றும் வட்டாட்சியர் அலுவலக ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT