பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடக்கி சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தொடக்கி வைத்தார்.
இதில் கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.