திருப்பூர்

புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாம்

DIN

பல்லடம் சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி அலுவலகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற புதிய குடும்ப அட்டை பெறுவதற்கான சிறப்பு முகாமை தொடக்கி சட்டப்பேரவை உறுப்பினா் கரைப்புதூா் ஏ.நடராஜன் தொடக்கி வைத்தார்.

இதில் கூட்டுறவு வங்கி தலைவா்கள் ஏ.சித்துராஜ், ஏ.எம்.ராமமூா்த்தி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

ஒய்எஸ்ஆர்சிபி பிரசார வாகனம் மோதியதில் சிறுவன் பலி

வாக்களித்தார் நடிகர் விஜய்

முதல்வர் பின்னால் தமிழக மக்கள்: அமைச்சர் கே.என். நேரு

தமிழகத்தில் 3 மணி நிலவரம்: 51.41% வாக்குகள் பதிவு!

SCROLL FOR NEXT