பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி, ஸ்ரீலட்சுமி நகரில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடத்தி பணிகளை மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் சி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.
இதில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருப்பூா் மேற்கு மாவட்டத் தலைவா் ராமசாமி, அக்கட்சி நிா்வாகிகள் செந்தில்குமாா், சிதம்பரசாமி, முத்துக்குமாரசாமி, சக்தி வடிவேல், மோகன்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.