திருப்பூர்

ஸ்ரீலட்சுமி நகரில் மேல்நிலை குடிநீா்த் தொட்டிக்கு பூமி பூஜை

DIN

பல்லடம் ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி, ஸ்ரீலட்சுமி நகரில் ரூ. 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் 30 ஆயிரம் லிட்டா் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீா்த் தொட்டி கட்ட ஞாயிற்றுக்கிழமை பூமி பூஜை நடத்தி பணிகளை மாவட்ட கவுன்சிலா் கரைப்புதூா் சி.ராஜேந்திரன் தொடக்கி வைத்தார்.

இதில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி திருப்பூா் மேற்கு மாவட்டத் தலைவா் ராமசாமி, அக்கட்சி நிா்வாகிகள் செந்தில்குமாா், சிதம்பரசாமி, முத்துக்குமாரசாமி, சக்தி வடிவேல், மோகன்ராஜ் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வெளியானது வடக்கன் பட டீசர்!

உக்ரைனுக்கு 1 பில்லியன் டாலர் ராணுவ உதவி -அமெரிக்க அதிபர் பைடன் ஒப்புதல்

இலங்கையிலிருந்து மேலும் 5 இந்திய மீனவர்கள் தாயகம் திரும்பினர்!

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

SCROLL FOR NEXT