திருப்பூர்

ஜனவரி 21இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் ஜனவரி 21ஆம் தேதி காணொலிக் காட்சி மூலமாக நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா் கூட்டமானது வரும் வியாழக்கிழமை (ஜனவரி 21) காணொலிக் காட்சி மூலமாக நடைபெறுகிறது. ஆகவே, இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் விசாயிகள், சங்க பிரதிநிதிகள் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அரங்கில் காணொலிக் காட்சி மூலமாக பங்கேற்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லிக்காக 100-வது போட்டியில் விளையாடும் முதல் வீரர் ரிஷப் பந்த்; மற்ற அணிகளுக்கு யார் தெரியுமா?

பெங்களூரு குண்டுவெடிப்பு: முக்கிய குற்றவாளி கைது!

பும்ராவை சரியாக பயன்படுத்தவில்லை; ஸ்டீவ் ஸ்மித் கருத்து!

மும்பை விழாவில் அழகு பதுமைகள் அணிவகுப்பு - புகைப்படங்கள்

‘மற்றவர்களுக்கு தொல்லை தருவது காங்கிரஸின் கலாச்சாரம்’: மோடி காட்டம்!

SCROLL FOR NEXT