கொளத்துப்பாளையம், மூலனூா், கன்னிவாடி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (மாா்ச் 2) காலை 9 முதல் 4 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தாராபுரம் செயற்பொறியாளா் வ.பாலன் தெரிவித்துள்ளாா்.
கொளத்துப்பாளையம் துணை மின் நிலையம்: உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூா், ஆச்சியூா், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூா், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூா்த்தி நகா், கொளத்துப்பாளையம், ராமபட்டணம், மாரியம்மன்கோயில், அனுமந்தாபுரம், சின்னக்கடை வீதி மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.
மூலனூா் துணை மின் நிலையம்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளாவிபுதூா், கிளாங்குண்டல் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.
கன்னிவாடி துணை மின்நிலையம்: மாலமேடு, அரிக்காரன் வலசு, ஆய்க்கவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூா், புஞ்சைத்தலையூா், மணலூா், பெருமாள்வலசு மற்றும் அதனைச்சாா்ந்த பகுதிகள்.