திருப்பூர்

வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா

DIN

திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் உப்புப்பாளையம் காமாட்சி அம்மன் கோயிலில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது.

இந்த வருடாந்திர பொங்கல் விழாவில் திரளான பெண்கள் விரதமிருந்து பொங்கல் வைத்து சுவாமியை வழிபட்டனர். தூய வெள்ளை வண்ணம் கலந்த ஐந்து நிறங்கள் கொண்ட வஸ்திரத்தை அம்மனுக்கு சாத்தி, மலரலங்காரம் செய்து, சர்க்கரைப் பொங்கல் படையலிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
 
நாட்டுப்புற இசை நிகழ்ச்சி, அன்னதானம் நடைபெற்றது. ஏற்பாடுகளை உப்புப்பாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ரிஷப் பந்த் அதிரடி! தில்லி அணி 224 ரன்கள் குவிப்பு!

வெளியானது ‘வடக்கன்’ படத்தின் டீசர்!

ரூ. 25,000 கோடி பணமோசடி வழக்கிலிருந்து அஜித் பவாரின் மனைவி விடுவிப்பு -எதிர்க்கட்சிகள் விமர்சனம்

அனிச்சப் பூவோ..!

சென்னை சென்ட்ரலில் தற்கொலை செய்துகொண்ட இளம்பெண்: முழு தகவல் வெளியானது!

SCROLL FOR NEXT