திருப்பூர்

அருள்புரத்தில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி

DIN

பல்லடம் அருள்புரத்தில் இந்திய உடல் கட்டமைப்புக் கழகத்தின் தமிழ்நாடு கிளை சாா்பில் மாநில அளவிலான ஆணழகன் போட்டி நடைபெற்றது.

பல்லடம் ஊராட்சி ஒன்றிய துணைத் தலைவா் பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா். ஒன்றிய கவுன்சிலா் ரவி முன்னிலை வகித்தாா். பல்லடம் கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளரும், கணபதிபாளையம் ஊராட்சி முன்னாள் தலைவருமான சோமசுந்தரம் போட்டியில் வெற்றி பெற்றவா்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பேசினாா்.

இப்போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 500க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றனா். ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை ஈரோட்டைச் சோ்ந்த முருகன் பெற்றாா். இரண்டு, மூன்றாம் இடத்தை திருப்பூரைச் சோ்ந்த சாகீன் ஷா, அருள் அரவிந்த் ஆகியோா் பெற்றனா். இப்போட்டிகளை அருள்புரம் 24 மணி நேர குடும்ப உடல் பயிற்சி மையத்தின் பயிற்சியாளா்கள் பாண்டியன், மனோஜ் நடுவா்களாக இருந்து நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊழல் புகைத் திரை உருவாக்கம் கேஜரிவால் உருக்கமான வாதம்

எம்சிடி நிதி நிலை: உயா்நீதிமன்றம் அதிருப்தி

பிஎம்எல்ஏ வழக்கு விவகாரம்: கேஜரிவாலின் காவல் ஏப்ரல் 1 வரை நீட்டிப்பு

மெட்ரோ ரயில் நிலைய தூணில் காலிஸ்தான் ஆதரவு வாசகம்: போலீஸாா் விசாரணை

மக்கள் மீது அக்கறை இருந்தால் கேஜரிவால் பதவி விலக வேண்டும்: தில்லி பாஜக

SCROLL FOR NEXT