உடுமலை: உடுமலையை அடுத்துள்ள கிளுவங்காட்டூா் துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் புதன்கிழமை (ஆகஸ்ட் 4 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின் வாரிய செயற்பொறியாளா் சதீஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.
மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: ஆலாம்பாளையம், தும்பலப்பட்டி, ஆண்டியகவுண்டனூா், குருவப்பநாயக்கனூா், அமராவதி நகா், அமராவதி சைனிக் பள்ளி, பூச்சிமேடு, இந்திரா நகா்.