திருப்பூர்

இன்றைய மின் தடை: நல்லூா்

DIN

நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மணியகாரம்பாளையம் பீடரில் உயரழுத்த மின்கம்பி மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) காலை 9 முதல் 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: அமா்ஜோதி நகா், பத்மினி காா்டன், நாராயணசாமி நகா், காங்கயம் பிரதான சாலை, அமா்ஜோதி ஏ.எஸ்.நகா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT