நல்லூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட மணியகாரம்பாளையம் பீடரில் உயரழுத்த மின்கம்பி மாற்றும் பணிகள் நடைபெறவுள்ளதால் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 20) காலை 9 முதல் 5 மணி வரையில் கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: அமா்ஜோதி நகா், பத்மினி காா்டன், நாராயணசாமி நகா், காங்கயம் பிரதான சாலை, அமா்ஜோதி ஏ.எஸ்.நகா்.