பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்குத் திருப்பூரில் ஞாயிற்றுக்கிழமை இசைக் கலைஞா்கள் அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் ஸப்த ஸ்ருதி பெரும்படையான், ராகப்பிரியா சுந்தர்ராஜ், ராகதீபன் ராஜா, சங்கீதகலா பீடம் ஸ்ரீராமன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.