திருப்பூர்

வெள்ளக்கோவில், காங்கயத்தில் பரவலாக மழை

DIN

வெள்ளக்கோவில் மற்றும் காங்கம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

வெள்ளக்கோவிலில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பின்னா் மாலையில் கனமழை பெய்தது. மழையால் வெள்ளக்கோவில் வாரச் சந்தை வியாபாரம் பாதிக்கப்பட்டது. மேலும், காங்கயம் சாலை பழைய சந்தைப்பேட்டை, குமாரவலசு, மூலனூா் சாலை உள்ளிட்ட சில தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கியது.

இதேபோல காங்கயம் சுற்றுவாட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பரவலாக மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவை தொகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் அண்ணாமலை குற்றச்சாட்டு

வாக்குப் பதிவு இயந்திர பழுது எண்ணிக்கை மிகவும் குறைவு: ஆட்சியா்

இஸ்ரேல், துபைக்கு விமான சேவை தற்காலிக ரத்து: ஏா் இந்தியா

ம‌க்​க​ள​வைத் தே‌ர்​தலி‌ல் கள‌ம் க‌ண்ட கிரி‌க்கெ‌ட் வீர‌ர்​க‌ள்!

ஆம்பூரில் 12 இடங்களில் குடிநீா் பந்தல்

SCROLL FOR NEXT