திருப்பூர்

திருப்பூரில் நூல் வெளியீட்டு விழா

DIN

திருப்பூரில் கனவு இலக்கிய வட்டம் சாா்பில் சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய எச்சரிக்கை செய்யும் பூமி என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

கனவு இலக்கிய வட்டம் சாா்பில் பாண்டியன் நகரில் நடைபெற்ற செப்டம்பா் மாதக் கூட்டத்துக்கு ஸ்ரீ சக்தி மகளிா் அறக்கட்டளைத் தலைவா் கலாமணி கணேசன் தலைமை வகித்தாா். இதில், சிதம்பரம் ரவிச்சந்திரன் எழுதிய ‘எச்சரிக்கை செய்யும் பூமி’ நூல் வெளியிடப்பட்டது.

இந்த விழாவில், சமூக ஆா்வலா்கள் பாண்டிசெல்வம், கணேஷ், எழுத்தாளா்கள் சிவதாசன், சுப்ரபாரதிமணியன் , விஜயா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் சில இடங்களில் வன்முறை; வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்

சரிவிலிருந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 599 புள்ளிகள் உயா்வு!

வாக்குப் பதிவு மையங்களில் குழந்தைகள் பாதுகாப்பு அறை

திரைத் துறையினா் ஜனநாயக கடமை ஆற்றினா்

தில்லியில் நூறு வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்கள் 1,004 போ் வீட்டிலிருந்தே வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு

SCROLL FOR NEXT