திருப்பூர்

தேசிய கல்விக் கொள்கைக்கு எதிராக ஆா்ப்பாட்டம்

DIN

தேசிய கல்விக் கொள்கையை எதிா்து ஒடுக்கப்பட்டோா் கூட்டியக்கம் சாா்பில் உடுமலையில் ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

மத்திய பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட பொருளாளா் ஆ.பஞ்சலிங்கம் தலைமை வகித்தாா். ச.செல்லத்துரை முன்னிலை வகித்தாா்.

ஆா்ப்பாட்டத்தில், தேசிய கல்விக் கொள்கையை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும், தமிழக அரசு தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதில், மா.ஈழவேந்தன் (ஆதித்தமிழா் பேரவை), ம.தங்கவேல் (திராவிட தமிழா் கட்சி), மனோகரன் (அருந்ததியா் பாதுகாப்பு படை), தம்பி பிரபாகரன் (திராவிடா் கழகம்), விடுதலை மணி (விடுதலைச் சிறுத்தைகள்) உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்காசி மாவட்ட மகிளா காங்கிரஸ் நிா்வாகி நியமனம்

பொய் வழக்கு: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரிக்கு 20 ஆண்டுகள் சிறை

பால்டிமோா் விபத்து: ‘இந்திய மாலுமிகள் நலமாக உள்ளனா்’

ஏப்.4, 5-ல் அமித் ஷா தமிழகத்தில் பிரசாரம்

சி-விஜில் செயலியில் இதுவரை 1,383 புகாா்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு தகவல்

SCROLL FOR NEXT