திருப்பூர்

இன்றைய மின் தடை:ஆட்சியா் அலுவலகம்

DIN

திருப்பூா், செப்.18: திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளதால் வரும் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை( செப்டம்பா் 19) காலை 9 மணி முதல் 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக மின்வாரிய செயற்பொறியாளா் சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.

மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: கே.ஆா்.ஆா்.தோட்டம், பகவதி நகா், கருவேலங்காட்டு தோட்டம், தண்டுக்காரன் தோட்டம், ஜி.கே.எம்.கலா்ஸ் பகுதி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

மறுவெளியீட்டிலும் வசூலை வாரி குவிக்கும் கில்லி!

கேஜரிவால் மெல்ல மரணம் அடைவதற்கான சூழ்ச்சி: ஆம் ஆத்மி

SCROLL FOR NEXT