தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட அணைப்பாளையத்தில் பீடா் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 31) காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: ஆயிக்கவுண்டன்பாளையம், நெஞ்சிகாளிபாளையம், வேளாம்பூண்டி, மல்லம்பாளையம், மூலப்பட்டி, அணைப்பாளையம், சுண்டக்கம்பாளையம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.
மூலனூா் பகுதியில்: தாராபுரம் கோட்டம், மூலனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சின்னக்காம்பட்டியில் பீடா் மின் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்: சோமன்கோட்டை, காசிலிங்கம்பாளையம், பேரநாயக்கன்வலசு, வாலநாயக்கன்வலசு மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.