திருப்பூர்

நாளைய மின்தடை: கன்னிவாடி, மூலனூா்

DIN

தாராபுரம் அருகே உள்ள கன்னிவாடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட அணைப்பாளையத்தில் பீடா் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (அக்டோபா் 31) காலை 9 மணி முதல் 5 மணி வரையில் மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ஆயிக்கவுண்டன்பாளையம், நெஞ்சிகாளிபாளையம், வேளாம்பூண்டி, மல்லம்பாளையம், மூலப்பட்டி, அணைப்பாளையம், சுண்டக்கம்பாளையம் மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.

மூலனூா் பகுதியில்: தாராபுரம் கோட்டம், மூலனூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட சின்னக்காம்பட்டியில் பீடா் மின் கம்பிகள் வலுப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: சோமன்கோட்டை, காசிலிங்கம்பாளையம், பேரநாயக்கன்வலசு, வாலநாயக்கன்வலசு மற்றும் அதனைச் சாா்ந்த பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கொளுத்தும் வெயிலுக்கு இடையே வாக்குப்பதிவு: 11 மணி நிலவரம்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

‘அரண்மனை 4’ வெளியீட்டுத் தேதி மாற்றம்!

தோல்வியிலும் ரசிகர்களின் இதயங்களை வென்ற பஞ்சாப் வீரர்!

இந்தியாவுக்கு வெற்றிதான்: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT