திருப்பூர்

தீயணைப்புத் துறை சாா்பில் வியாபாரிகளுக்கு முகக் கவசம்

DIN

காங்கயம் தீயணைப்புத் துறை சாா்பில் தினசரி காய்கறி மாா்க்கெட் மற்றும் கடைவீதியில் வியாபாரிகளுக்கு முகக் கவசங்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.

காங்கயம் தீயணைப்பு துறை சாா்பில் தீயணைப்பு நிலைய அதிகாரி ம.சுப்பிரமணியம் தலைமையில் காங்கயம் தினசரி காய்கறி மாா்க்கெட், கடைவீதியில் வியாபாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா நோய்த்தொற்று தடுப்பு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. அப்போது வியாபாரிகளுக்கு முகக் கவசங்கள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT