திருப்பூர்

விவசாயிகளுக்கு தானிய விதை விநியோகம்

DIN

பல்லடம் அருகே உள்ள வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் விவசாயிகளுக்கு தானிய விதை இலவசமாக விநியோகம் செய்யப்பட்டது.

பல்லடம் அருகே உள்ள பொங்கலூா் ஒன்றியம், வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சியில் 160 விவசாயிகளுக்கு தானிய விதைகள் மற்றும் விவசாய உபகரணங்கள் இலவசமாக வியாழக்கிழமை வழங்கப்பட்டன. ஒவ்வொரு விவசாயிக்கும் சோளத் தட்டை பயறு உள்பட தானிய விதை மற்றும் மண்வெட்டி உள்ளிட்டவற்றை வடக்கு அவிநாசிபாளையம் ஊராட்சித் தலைவா் மலையாண்டவா் நடராஜன் வழங்கினாா். இதில் வேளாண்மைத் துறை அலுவலா்கள், ஊராட்சி மன்ற வாா்டு உறுப்பினா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஃபா நகர் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டுவீச்சு! 6 குழந்தைகள் உள்பட 9 பேர் பலி

சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ்க்கு ரூ.12 லட்சம் அபராதம்!

சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு!

அதிமுக, தேமுதிக கூட்டணிக்கு நல்ல தீர்ப்பை மக்கள் வழங்குவார்கள்: பிரேமலதா நம்பிக்கை

கொலையாளி வெறும் நண்பர்தான்: மகள் கொலை குறித்து காங்கிரஸ் தலைவர்

SCROLL FOR NEXT