திருப்பூர்

நவம்பா் 27 இல் விவசாயிகள் குறைதீா்க் கூட்டம்

DIN

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறுகிறது.

இது குறித்து திருப்பூா் மாவட்ட ஆட்சியா் க.விஜயகாா்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

திருப்பூா் மாவட்ட விவசாயிகளுக்கான மாதாந்திர குறைதீா்க் கூட்டம் வரும் நவம்பா் 27 ஆம் தேதி காலை 11.30 மணி அளவில் நடைபெறுகிறது. ஆகவே, மாவட்ட விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் தங்களது பகுதியில் உள்ள உதவி வேளாண்மை இயக்குநா் அலுவலகத்துக்கு சென்று காணொலிக் காட்சி வாயிலாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்று தங்களது குறைகளைத் தெரிவிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிசிஎல் விரிவாக்க விவகாரம்: தோ்தலை புறக்கணிக்க கிராம மக்கள் ஆலோசனை

தி‌ல்லி​யி‌ல் கோ‌ட்டையைப் பிடி‌க்க போ‌ட்டா போ‌ட்டி!

சதுரகிரிக்கு செல்ல 4 நாள்களுக்கு அனுமதி

சென்னகேசவ பெருமாள் கோயிலில் ஸ்ரீ ராம நவமி திருவிழா

தமிழகத்தில் இன்று வாக்குப் பதிவு - காலை 7 மணிக்கு தொடக்கம்; கடைசி நிமிஷங்களில் வருவோருக்கு டோக்கன்

SCROLL FOR NEXT