திருப்பூர்

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50

DIN

வெள்ளக்கோவிலில் முருங்கைக்காய் கிலோ ரூ. 50க்கு ஞாயிற்றுக்கிழமை விற்பனையானது.

முத்தூா் சாலையில் உள்ள தனியாா் கொள்முதல் நிலையத்தில் வாரந்தோறும் முருங்கைக்காய்கள் கொள்முதல் செய்யப்படுகின்றன. சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களுடைய முருங்கைக்காய்களை விற்பனை செய்வதற்காக இங்கு கொண்டு வருகின்றனா்.

இந்த வாரம் விற்பனைக்கு 6 டன் முருங்கைக்காய்கள் வரத்து இருந்தது. மர முருங்கைக்காய் கிலோ ரூ. 30, செடி முருங்கைக்காய் ரூ. 40, கரும்பு முருங்கைக்காய் ரூ. 50க்கு விற்பனையானது. கடந்த வாரத்தை விட விலை சற்று கூடியிருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விராட் கோலி அசத்தல்: கொல்கத்தாவுக்கு 183 ரன்கள் இலக்கு!

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

SCROLL FOR NEXT