மே 4 மின் தடை

அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில்

அவிநாசி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் கீழ்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (மே 4) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என அவிநாசி மின் வாரிய நிர்வாகம் அறிவித்துள்ளது.
மின் தடை ஏற்படும் பகுதிகள்:
அவிநாசி, வேலாயுதம்பாளையம், உப்பிலிபாளையம், கருமாபாளையம், செம்பியநல்லூர், சின்னேரிபாளையம், நம்பியாம்பாளையம், வேட்டுவபாளையம், பழங்கரை, சீனிவாசபுரம், முத்துச்செட்டிபாளையம், காமராஜ் நகர், சூளை, மடத்துப்பாளையம், சேவூர் சாலை, விஓசி காலனி, அவிநாசி ரத வீதிகள், கைகாட்டிப்புதூர், எஸ்.பி.அப்பேரல்ஸ், சக்திநகர், குமரன் காலனி, அவிநாசிலிங்கம்பாளையம் சாலை, ராக்கியாபாளையம்.

பல்லடத்தில்...
பல்லடம் துணை மின் நிலையத்தில் சனிக்கிழமை (மே 4 ) மாதாந்திர பாராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் காலை 9மணி முதல் மாலை 4 மணி வரை பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்பலம், பணிக்கம்பட்டி, மாதப்பூர், ராசாகவுண்டன்பாளையம், ராயர்பாளையம், அனுப்பட்டி, மாணிக்காபுரம் ஆகிய ஊர்களில் மின் விநியோகம் இருக்காது என்று பல்லடம் மின் வாரிய செயற்பொறியாளர் ஆர்.கோபால் தெரிவித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com