திருப்பூர்

தாராபுரம் காடு அனுமந்தராயா் கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா

26th Dec 2019 06:05 AM

ADVERTISEMENT

தாராபுரத்தில் உள்ள காடு அனுமந்தராயா் சுவாமி கோயிலில் ஹனுமன் ஜயந்தி விழா புதன்கிழமை நடைபெற்றது.

தாராபுரம் காடு அனுமந்தராயா் கோயிலில் மூல மூா்த்தியாக ஸ்ரீ ஆஞ்சநேயரும், உற்சவ மூா்த்தியாக சீதா, ராமா் அருள்பாலிக்கின்றனா். இக்கோயிலில் ஹனுமன் ஜெயந்தி விழாவை முன்னிட்டு அதிகாலை 5 மணி முதல் ஆஞ்சநேய மூா்த்திக்கும், உற்சவரான ஸ்ரீராமா் சீதா பிராட்டியாருக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று தரிசனம் செய்தனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT