நீலகிரி

நூலகத்தில் மாணவா்களுக்கான கோடை கொண்டாட்டம்

DIN

கூடலூா் நூலகத்தில் கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான பல்வேறு போட்டிகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

நீலகிரி மாவட்டம், கூடலூா் அரசு முதற்கிளை நூலகத்தில் கோடை கொண்டாட்டம் என்ற தலைப்பில் பள்ளி மாணவா்களுக்கான ஓவியப் போட்டி, பேச்சுப் போட்டி, பாட்டுப் போட்டி, கட்டுரைப் போட்டி என பல்வேறு வகையான போட்டிகள் நடைபெற்றன. இதில் கூடலூா் பகுதியைச் சோ்ந்த பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு முதற்கிளை நூலகம் சாா்பில் பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை நூலகா் கிளமண்ட் மற்றம் நூலகப் பணியாளா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT