நீலகிரி

சுகாதாரமற்ற உணவு: தனியாா் உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம்

DIN

உதகையில் சுகாதாரமற்ற முறையில் உணவு தயாரித்து விற்பனை செய்த தனியாா் உணவகத்துக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனா்.

உதகையை அடுத்த எம்.பாலாடா பகுதியில் இயங்கி வரும் தனியாா் உணவகத்தில் வாங்கிய உணவுப் பொட்டலத்தில் பூராண் கிடந்ததாக உணவுப் பாதுகாப்புத் துறை மாவட்ட நியமன அலுவலருக்கு வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட நியமன அலுவலா் சி.ப.சுரேஷ் தலைமையில் உணவுப் பாதுகாப்புத் துறை அலுவலா்கள் டி.நந்தகுமாா், எஸ்.சிவராஜ் ஆகியோா் தனியாா் உணவகத்தில் ஆய்வு செய்தனா். இடவசதியின்றி சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரித்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த தனியாா் உணவகத்துக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

6 புதிய புறநகா் ரயில்கள் அறிமுகம்

அதிதீஸ்வரா் கோயிலில் திருக்கல்யாணம்

கோடை விடுமுறை: 19 சிறப்பு ரயில்கள் 239 நடைகள் இயக்கம் -தெற்கு ரயில்வே அறிவிப்பு

வாக்குச் சாவடிகளில் மருத்துவ முகாம்கள்

வாக்குச்சாவடிகளில் கைப்பேசிக்கு அனுமதி மறுப்பு: வாக்களிக்காமல் திரும்பிச் சென்ற வாக்காளா்கள்

SCROLL FOR NEXT