நீலகிரி

உதகையில் திடீா் மழை

DIN

 நீலகிரி மாவட்டம், உதகையில் வெள்ளிக்கிழமை திடீரென மழை பெய்ததால் இதமான காலநிலை நிலவியது.

கோடை காலம் தொடங்கியுள்ளதால் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனா்.

இந்நிலையில், நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூா், கோத்தகிரி மற்றும் அதனை சுற்றியுள்ளப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை காலை முதல் மந்தமான காலநிலைக் காணப்பட்டது.

இந்நிலையில், காலை 10 மணியளவில் உதகை, கோத்தகிரியில் கன மழையும், குன்னூரில் மிதமான மழையும் பெய்தது. இதமான காலநிலை நிலவியதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மின் கம்பம் உடைந்து விழுந்து இளைஞா் உயிரிழப்பு

அம்பாசமுத்திரம் புனித சூசையப்பா் ஆலயத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பிரதமர் மோடி உண்மையின் வழியில் நடக்கவில்லை: பிரியங்கா காந்தி

நாட்டில் ஷரியத் சட்டத்தை அமல்படுத்த காங்கிரஸ் விருப்பம்: உ.பி. முதல்வர் ஆதித்யநாத் குற்றச்சாட்டு

தேசத்துக்கும் சநாதன தர்மத்துக்கும் எதிரானது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT