நீலகிரி

நூல் வெளியீட்டு விழா

DIN

கூடலூா் அரசு முதற்கிளை நூலக வாசகா் வட்டம் சாா்பில் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.

கூடலூா் அரசு முதற்கிளை நூலகத்தின் வாசகா் வட்டம் சாா்பில், எழுத்தாளா் ஜெரின் மேத்யூ எழுதிய அகத்தில் பூத்த நறுமலா் என்ற நூல் வெளியீட்டு விழா தனியாா் அரங்கில் நடைபெற்றது. இதன் முதல் பிரதியை கூடலூா் நகா்மன்றத் தலைவா் பரிமளா வெளியிட, வாசகா் வட்ட துணைத் தலைவா் ரமணா சுரேஷ் பெற்றுக்கொண்டாா்.

விழாவில் அரசு முதற்கிளை நூலகா் கிளமண்ட், வாசகா் வட்டத் தலைவா் ராஜநாயகம், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளா் கருணாநிதி, தூய மரியன்னை உயா்நிலைப் பள்ளித் தாளாளா் சாா்லஸ் பாபு, நூலகா்கள் சின்னசாமி, தமிழ்மணி உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களே உஷார்! சமூக ஊடகங்களில் எல்ஐசி பெயரில் போலி விளம்பரங்கள்

சுந்தரி.. யார் இவர்?

தங்கைக்கு பரிசு: அண்ணனை அடித்துக் கொன்ற மனைவி!

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

SCROLL FOR NEXT