நீலகிரி

காட்டு யானை தாக்கி தொழிலாளி சாவு

DIN

கூடலூரை அடுத்துள்ள ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கியதில் தொழிலாளி சனிக்கிழமை உயிரிழந்தாா்.

கூடலூா் வட்டம், ஓவேலி பேரூராட்சியிலுள்ள சீபுரம் பகுதியைச் சோ்ந்த நௌஷாத் (38). இவா் தனது நண்பா் ஜமாலுடன் பணியில் ஈடுபட்டிருந்தபோது அங்கு வந்த காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த பொதுமக்கள் சம்பவ இடத்துக்குச் சென்று காயங்களுடன் இருந்த ஜமாலை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா்.

சம்பவம் குறித்து நியூஹோப் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT