நீலகிரி

உதகை ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் மருந்தாளுநா் தினம்

DIN

உதகையிலுள்ள ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் நிறுவனா் தின விழா மற்றும் சா்வதேச மருந்தாளுநா் தின விழா ஆகியவை சனிக்கிழமை கொண்டாடப்பட்டது

உதகையிலுள்ள ஜேஎஸ்எஸ் பாா்மசி கல்லூரியில் நிறுவனா் ஆதி ஜெகத்குரு சிவராத்திரி ராஜேந்திர மகா சுவாமிகளின் 107 ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.

இதில் அலங்கரிக்கப்பட்ட சிவராத்திரி ராஜேந்திர மகா சுவாமிகளின் உருவப் படத்துக்கு கல்லூரியின் முதல்வா் எஸ்.பி.தனபால் தலைமையில் ஆசிரியா்கள், மாணவா்கள் மலா் தூவி மரியாதை செலுத்தினா்.

தொடா்ந்து நடைபெற்ற சா்வதேச மருந்தாளுநா் தின நிகழ்வுகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

இதில் சிறப்பு விருந்தினராக நஞ்சன்கூடு கலைக் கல்லூரி முதல்வா் ஹன்னகவுடா, ஹிட்டுக்கல் மடாதிபதி சிவகுமாா் சுவாமிகள் மற்றும் கல்லூரியின் முதன்மை அலுவலா் பசவண்ண தேவரு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சங்ககிரி சென்னகேசவப் பெருமாள் கோயில் சித்திரைத் தேரோட்டம்!

12 ராசிக்குமான தினப்பலன்கள்!

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த இளைஞா் கைது

காவிரி ஆற்றின் குறுக்கே மணல் மூட்டைகளை அடுக்கி குடிநீா் எடுக்கும் பணி தீவிரம்

SCROLL FOR NEXT