நீலகிரி

அரசு வேலை வாங்கித் தருவதாக பணம் பெற்று மோசடி: விஏஓ கைது

DIN

கூடலூரில் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த கிராம நிா்வாக அலுவலரை கூடலூா் போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

கூடலூா் வருவாய் வட்டத்தில் கிராம நிா்வாக அலுவலராகப் பணிபுரிபவா் சுனில் (30). இவா் அரசு வேலை வாங்கித் தருவதாக பலரிடம் பணம் பெற்றுள்ளாா். பணம் கொடுத்தவா்கள் ஏமாற்றிவிட்டதாக கூடலூா் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் சுனிலை போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கவனம் ஈர்க்கும் ஃபகத் பாசிலின் ‘இலுமினாட்டி’ பாடல்!

ஐ.டி.யில் வேலையிழந்த இளம்பெண் : திருடியாய் மாறிய சோகம்

உ.பி.யில் முக்தார் அன்சாரி மரணம்: விஷம் கொடுக்கப்பட்டதா?

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1700 கோடிக்கு கணக்கு கேட்டு வருமான வரித்துறை நோட்டீஸ்

பிகாரில் 'இந்தியா' கூட்டணியில் தொகுதி உடன்பாடு

SCROLL FOR NEXT